Sunday, June 7, 2009

சுய புலம்பல் (அ) முதற்பதிவு


tt0700663திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன எனும்,அறிமுகத்தினூடு அறிமுகமாகிய பதிவுலகம்.. புதியதொரு பொழுதுபோக்கிடமாக என்னை  வாசீகரித்திருப்பது மாத்திரமல்லாது, எனனுள் துர் சொப்பனங்களோடு துங்கிக் கொண்டிருந்த எழுத(டைப்ப)னும் எனும் அல்ப ஆசையினையும் கிளறிவிட்டிருக்கிறது- விளைவு !

  • யானும் ஒரு தமிழ் வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்…

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதேனில்..

இவை சைபர் வெளியின் மின்னனுக்களில்,எனக்கான சில பகிர்வுகள்.

-ஆபிரகாம்

5 comments:

Sinthu on June 8, 2009 at 11:46 AM said...

I'm the first one who comment on ur first post.......
Best of luck...
Do your Best..

Beski on June 18, 2009 at 2:46 PM said...

வாழ்த்துக்கள்...
வாங்க கலக்குவோம்.

ப்ரியமுடன் வசந்த் on June 18, 2009 at 7:32 PM said...

வருக வருக

வெல்கம் பார்ட்டி உண்டு

ஆபிரகாம் on June 18, 2009 at 8:04 PM said...

@Sinthu நன்றிங்க!
எவனோ ஒருவன் வாங்க ஜி
பிரியமுடன்.........வசந்த் நன்றி தல

கிருஷ்ண மூர்த்தி S on July 12, 2009 at 8:06 AM said...

புதியதோர் உலகினுள் காலடி எடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
/திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன/
புதுசுன்னு அறிமுகம் செய்து கொண்டபோதிலும், நன்றாக அவதானித்து அப்புறம் தான் நுழைந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!
அதற்காகவும், தனியாக ஒரு ஷொட்டு!