திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன எனும்,அறிமுகத்தினூடு அறிமுகமாகிய பதிவுலகம்.. புதியதொரு பொழுதுபோக்கிடமாக என்னை வாசீகரித்திருப்பது மாத்திரமல்லாது, எனனுள் துர் சொப்பனங்களோடு துங்கிக் கொண்டிருந்த எழுத(டைப்ப)னும் எனும் அல்ப ஆசையினையும் கிளறிவிட்டிருக்கிறது- விளைவு !
- யானும் ஒரு தமிழ் வலைப்பதிவினை ஆரம்பித்துள்ளேன்…
இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதேனில்..
இவை சைபர் வெளியின் மின்னனுக்களில்,எனக்கான சில பகிர்வுகள்.
-ஆபிரகாம்
5 comments:
I'm the first one who comment on ur first post.......
Best of luck...
Do your Best..
வாழ்த்துக்கள்...
வாங்க கலக்குவோம்.
வருக வருக
வெல்கம் பார்ட்டி உண்டு
@Sinthu நன்றிங்க!
எவனோ ஒருவன் வாங்க ஜி
பிரியமுடன்.........வசந்த் நன்றி தல
புதியதோர் உலகினுள் காலடி எடுத்து வைத்திருப்பதற்கு வாழ்த்துக்கள்!
/திருடப்படும் நாட்குறிப்புக்களே.. பதிவுகளாய் பிரசவிக்கின்றன/
புதுசுன்னு அறிமுகம் செய்து கொண்டபோதிலும், நன்றாக அவதானித்து அப்புறம் தான் நுழைந்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது!
அதற்காகவும், தனியாக ஒரு ஷொட்டு!
Post a Comment