Thursday, August 27, 2009

மழை நின்றுபோன இரவு


 ருளின் மென்போர்வை தளர்த்தி 9_Rain_at_Night
அலையும் வன்மம்.
முகத்தினை  கொடூரமாக்கி
இறுதி வார்த்தைகளில் திட்டியது

அநாமதேயமாக பெய்யும் மழை 
விரல் பற்றி அழைத்துச் சென்றது
காதல் உலர்ந்த நாட்களிற்கு

தெருமுனையில் உறங்கும் குழந்தை
சன்னாமாய் ஒலி எழுப்பி
அயர்ந்து தூங்குகிறது
தாயின் நித்திரை சிதைத்து

வழிந்துபோகும் இடம் புரியாமல்
தேங்கியிருக்கிறது மழை நீர்
முறிந்த நம்காதலின் எச்சமாய்.

19 comments:

Ashok D on August 27, 2009 at 3:48 PM said...

ஆபிரகாம்

ரொம்ப நல்லா வந்துருக்குங்க

D.R.அஷோக்

Jerry Eshananda on August 27, 2009 at 4:15 PM said...

காதலின் மழையில் நனைந்த வரிகள்.

ஆபிரகாம் on August 27, 2009 at 6:06 PM said...

@D.R.Ashok,jerry eshananda. நன்றி நண்பர்களே..

Learn Speaking English on August 27, 2009 at 6:38 PM said...

சிறப்பான கவிதை

sakthi on August 27, 2009 at 7:44 PM said...

Excellent abraham

தென்னவன். on August 27, 2009 at 9:07 PM said...

//வழிந்துபோகும் இடம் புரியாமல்
தேங்கியிருக்கிறது மழை நீர்
முறிந்த நம்காதலின் எச்சமாய்.

ரொம்ப நல்லா இருக்குங்க

பாலா on August 27, 2009 at 9:28 PM said...

nalla iruku

ஆபிரகாம் on August 28, 2009 at 10:28 AM said...

நன்றி sakthi
@ நன்றி தென்னவன்.
@நன்றி பாலா

thoaranam on August 29, 2009 at 1:27 AM said...

மழை நின்று போக!

சொட்டும் துளிகள்......?

இருள்....
அலையும் வன்மம்....
வார்த்தை வார்தைகளாகி வெடித்தன

அந்த அநாமதேய மழை
உலர்ந்துபோன காதல் தரை

உறங்கம் சிதைந்த குழந்தையின்
சன்னாமான ஒலி.......
அயர்ந்து தூங்கும்
தாயின் துயிலைக் கலைக்கிறது

ஓ! அங்கே...
தேங்கிக் கிடக்கிறது
எச்சமாய்! முறிந்த நம் காதல்

ஆபிரகாமிற்கு
வணக்கம்
அன்புடன்
முகிலன்

Admin on September 1, 2009 at 1:30 AM said...

வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கைப் பதிவர்களை தொகுக்கும் சொந்தங்கள் http://sonthankal.blogspot.com வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

உங்களைப் போன்ற வெளிநாடுகளில் இருந்து பதிவிடும் இலங்கை தமிழ் வலைப்பதிவர்களின் விபரங்களை அறியத்தரவும்.

Vino said...

Nice poem...

மயூ மனோ (Mayoo Mano) on September 6, 2009 at 2:44 AM said...

அருமையான கவிதை......

ஆபிரகாம் on September 6, 2009 at 4:46 PM said...

@முகிலன்.. மிக்க நன்றிங்க.. உங்க சிந்தனையும் அருமையாகவே இருக்கிறது...
@சந்துரு.. உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்.. வாழ்த்துக்கள்
@vino.. thanx
@நதி.. மிக்க நன்றி

ப்ரியமுடன் வசந்த் on September 13, 2009 at 7:34 PM said...

//அநாமதேயமாக பெய்யும் மழை
விரல் பற்றி அழைத்துச் சென்றது
காதல் உலர்ந்த நாட்களிற்கு//

கவி சிதறல்கள்....

ஸ்ரீதர்ரங்கராஜ் on October 1, 2009 at 11:06 AM said...

அருமை.

tamilan said...

பதிவு நல்லா இருக்கு..
உங்கள் பதிவுகளை http://www.nilamuttram.com/ எனும் இணையத்தளத்திலும் பதிவு இட்டு எங்கள் முயற்சிக்கு கைகொடுக்கவும்.

ஸ்ரீதர்ரங்கராஜ் on January 1, 2010 at 11:42 AM said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

www.bogy.in on April 14, 2010 at 2:55 PM said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

Dino LA on December 26, 2012 at 4:50 PM said...

நல்லா எழுதியிருக்கீங்க...